p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Saturday, January 08, 2005

தமிழ்த் தாய்

பூத்திட்ட பொன் மகளே!

பூவினும் இனியவளே! - தமிழ்

காத்திட்ட நன்மகளே!

கன்னி மகளே! - அமிழ்து

ஊற்றினில் உதித்தவளே!

உயிரினில் நிறைந்தவளே! - உனை(ப்)

போற்றி வணங்குகின்றேன்

புகுந்தென்னுள் தமிழ்தருவாய்.

2 Comments:

  • At 4:20 AM, Blogger Akilan said…

    Sirappaga ullathu... valthukkal

     
  • At 1:31 PM, Anonymous Anonymous said…

    தமிழ் தாயுமில்லை; மகளுமில்லை; கன்னியுமில்லை; கிழவியுமில்லை; உமக்கு சேவகியோ? எங்கே கண்டு பிடித்தனீர்? எல்லோரும் சேவகம் செய்யவேண்டும். நீர் அவற்றுக்குச் சேவகம் செய்யமாட்டீரோ?

    எம் மொழியை தாயாகப் போற்றுதல் வேண்டும்; மகளாகப் பேணவேண்டும்; கன்னியாக மதிக்க வேண்டும்; கிழவியாக நினைக்க வேண்டும். மதிப்புக் கொடுப்பவனே மனிதன்.

    மரபுக்கவிதை புரியாவிடில் பேசாமல் இரும். தமிழ் அறிஞர்கள் எல்லோரும் சாம்பிராணிகளோ? பழைமையில் இருந்து புதுமை பிறக்க வேண்டும். 'குண்டாஞ் சட்டியில் குதிரை ஓடாதீர்'. நன்றி. - சுருதி

     

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது