p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Thursday, July 08, 2004

நன்றி

சென்றவுயிர் வந்ததடி நின்னைக்கண்டு

சோர்ந்தநெஞ்சு துடிக்குதடி உன்னாலின்று

குன்றாக இருந்தநானும் சிகரமானேன்

குங்குமமே உன்னால்நானும் சிவந்தேபோனேன்

வென்றேனெந்தன் சோகமெல்லாம் உந்தனாலே

வேதனைகள் களைந்துநின்றேன் உன்னால்தானே

நன்றிநான் சொல்லுகின்றேன் அந்தநாட்கு

நமைச்சேர்த்த நாளதுவே நன்றிநன்றி!

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது